Home Police

Police

எட்டயபுரம் | பள்ளி ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

 எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தருவைக்குளத்தைச் சேர்ந்த...

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி: 24 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 24 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் சுமால்...

உஷார்.. “போன் வரும்.. போலீஸ்னு சொல்வாங்க” – ஷாக் தகவல் சொல்லி எச்சரிக்கை கொடுத்த டிஜிபி!

கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோன்று 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திர பாபு தகவல். சமீபத்தில் புதிய சைபர் குற்றம் அரங்கேறி வருவதாக தமிழ்நாட்டின் டிஜிபி...

காஷ்மீர் | எல்லையில் ஊடுருவல் முயற்சி: ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது

ஜம்மு காஷ்மீர் அருகே தனித்தனியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எல்லைப் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் விடுதலை

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து...

கோவை விமான நிலையத்தில் 7.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் இருந்து 7.7 கிலோ கடத்தல் தங்க நகைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 9-ம் தேதி இரவு...

போக்குவரத்து விதிமீறலுக்கு புதிய அபராதம் வசூலிப்பதில் மனிதாபிமான அடிப்படையில் காவல் துறை செயல்படுகிறது: டிஜிபி விளக்கம்

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிப்பதில், மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் நடந்து கொள்கின்றனர், என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சேலம் மாநகர காவல்...

Metro People Weekly Magazine Edition-08 From the month of November

http://metropeople.in/wp-content/uploads/2022/11/Nov-Vol-01-Edition-08.pdf

ஆளுநரை திரும்பப் பெற மனு | சிறுபான்மையினர் ஆதரவு – பீட்டர் அல்போன்ஸ் தகவல்

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, சிறுபான்மையினர் ஆதரவு அளிப்பதாக, தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணி: போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாழ்த்து கடிதத்தில் டிஜிபி கூறியிருப்பதாவது:

தேவர் ஜெயந்தி: சென்னை அண்ணா சாலையில் நாளை எந்தெந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் நாளை (அக்.30) போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை...

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...