முக்கியச் செய்திகள்
பிஆர்டிசி – தமிழக பேருந்துகளின் ‘டைமிங்’ பிரச்சினை தீர்ந்தது: இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையில்...
புதுச்சேரியில் இருந்து சென் னைக்கு இசிஆர் மற்றும் பைபாஸ் வழியாக 13 பிஆர்டிசி பேருந்துகளும், காரைக்காலில் இருந்து 6 பிஆர்டிசி பேருந்துகளும் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழக பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று வருகின்றன.
மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் புதிதாக 43,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து | அண்ணா நகர் மண்டலம், 9வது வார்டில், சிட்கோ நகர் 42வது தெருவில் பயன்பாடற்று இருந்த சமுதாய கிணறு. தூர்வாரி புனரமைக்கப்பட்டு, அருகாமையில்...
இணையத்தில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி
சினிமா டிக்கெட் விலை நிர்ணயத்தை அதிமுக
ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த அரசுதான் செய்து கொடுத்தது. அதற்குப் பின்னர்தான் கலையரங்கம், திருமண மண்டபங்களாக மாறுகின்ற நிலை மாறி,...
2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம்: வெற்றியுடன் தொடங்கினார், சானியா
ரூ.194 கோடி பரபரப்பான பரிசுத்தொகையான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை இந்திய விட்டு விலகி நட்சத்திர...
பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது
சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்படும் கைரேகை பதிவு ஆவணங்களை
பறித்து சென்ற நபரை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்....
நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம்...
சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59), எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம்...
Recent Comments