Home அரசியல்

அரசியல்

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் விஜயகாந்த் புகைப்படம் வைரல்..!!

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுமுக தலைவர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். முக்கிய சந்திப்புகளில் மட்டும் பங்கேற்கிறார். கடந்த...

மெரினாவில் படகு சவாரி உட்பட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர்!

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தினமும் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கை...

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம்: மநீம

நேர்மையான அரசிருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாம் என, மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி...

பிரதமரின் அரசு இல்லத்தில் நடப்படும் கேரள சிறுமி வழங்கிய கொய்யா மரக்கன்று

அண்மையில் டெல்லி சென்றிருந்த பாஜக எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி, பிரதமர் மோடியைச் சந்தித்து கொய்யா மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளதாவது:

கொடநாடு வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை? காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம்...

பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை – ஆச்சரியம் தெரிவித்த பொன்முடி

தற்போது இருக்கும் முதலமைச்சரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதால் கேட்டிருக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, தன்...

‘டான்செம்’ உற்பத்தியை அதிகரித்து சிமென்ட் விலை குறைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

அரசு சிமென்ட் உற்பத்தியை அதிகரித்து, சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சேலம் மேற்கு தொகுதி...

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர், 2,448 ஆய்வாளர்கள் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக்...

மேகேதாட்டு: வழக்கு அல்ல… வாழ்க்கை!

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்ட எத்தனிப்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஏகோபித்து எதிர்த்துள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே தாக்கல்...

புதுச்சேரியில் கருணாநிதி, ஜெயலலிதா சிலைகள்: பேரவையில் வலியுறுத்தல்

புதுச்சேரியில் கருணாநிதி, ஜெயலலிதா சிலைகள் அமைக்க பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று காலை கூட்டம் தொடங்கியதும் தமிழக முன்னாள் முதல்வர்...

இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகியர்களுக்கு மணிமண்டபம்; அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 02) வெளியிட்ட அறிக்கை:
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...