Home ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி தாமதம்: தயாரிப்பு வேகம் குறைகிறது?

பிரபல வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் இருசக்கர வாகன சேவைகளைத் தரும் ஓலா நாட்டின் 75-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று தனது மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது....

இந்தியாவில் முதன்முதலாக காற்று-சோலார் கலப்பின ஆற்றலைப் பயன்படுத்தும் எம்.ஜி மோட்டார்!

எம்.ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஒரு புதுவித கலப்பின ஆற்றல் மூலம் தனது உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.

காலாவதியான 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழித்தால் ஊக்கத் தொகை: மத்திய அரசு அறிவிப்பு

தனி நபர்கள் பயன்படுத்தி வரும் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்கும்போது அவர்களுக்கு 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில்...

ஒரே நாளில் ரூ.600 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை; ஓலா நிறுவனம் புதிய புரட்சி!

ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர் என்ற வகையில் விற்பனை இருந்ததால ஓலா தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கிய...

பெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற துறைகளுக்கும் முன்மாதிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியிலிருந்து விரைவில் செயல்படவிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஆலையானது, முன்பே அறிவிக்கப்பட்டபடி முழுவதும் பெண்களால் இயக்கப்படும் வாகனத் தொழிற்சாலையாக அமையவிருக்கிறது. முதற்கட்டமாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவிருப்பதாகத்...

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் உத்தரவு நிறுத்தி வைப்பு

செப்டம்பர் 1 ம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு பொற்காலம்!

உலகின் மிகப் பெரிய பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் திறக்க இருப்பதும், அந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் அறிவிப்பைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் நமக்கு ஒரு செய்தியைச்...

பழைய வாகனங்களை நீக்கும் கொள்கை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு நேற்று குஜராத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில்...

மின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை

மின்சார வாகனங்களை வாங்க மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர்,...

மின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை

மின்சார வாகனங்களை வாங்க மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர்,...

2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் ஜிடிபி பொருளாதாரம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழகத்தினை உருவாக்குவதே குறிக்கோள் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறை சார்பில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...