Home வணிகம்

வணிகம்

கரோனாவில் ஊழியர்கள் உயிரிழந்தால் 60-வயதுவரை குடும்பத்தினருக்கு ஊதியம்: டாடா ஸ்டீல் நிறுவனம் ஆதரவுகரம்

கரோனா வைரஸ் பாதிப்பில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், உயிரிழந்தவருக்கு 60 வயது நிறைவடையும்வரை அவரின் குடும்பத்தினருக்கு ஊதியம் வழங்கப்படும் என்று டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா...

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலையை உயர்த்தி விற்றால் அனுமதி ரத்து; தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை

நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழ வகைகள் தரமற்றதாக இருந்தால், விலையை உயர்த்தி விற்பனை செய்வது தெரியவந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்...

தமிழக அரசின் உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் விலை குறைப்பு

தமிழக அரசின் உத்தரவுப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து...

முழு ஊரடங்கு அறிவிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக்...

காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வருடக் கணக்கில் கஷ்டப்பட்டு காப்பீட்டுக்கான பிரிமீயம் செலுத்தி வருவோம். ஆனால், நமது காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அது நம்மை பெரும் பதற்றத்துக்கும் கவலைக்கும் தள்ளிவிடும். நமது நம்பிக்கையைச் தளரச் செய்து விடும். காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படுவது,...

தமிழக முழு ஊரடங்கில் அமேசான், பிளிப்கார்ட் செயல்பட முடியாது.. பல சரக்கு, உணவு சப்ளைக்குதான் அனுமதி

சென்னை: தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி...

புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு தடை; பேருந்துகளில் 50 சதவீதம் அனுமதி: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்- மே 20 வரை மளிகை, காய்கறி, தேநீர் கடைகள் தவிர மற்ற கடைகள்...

தமிழகத்தில் மே 20-ம் தேதி வரைஅறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகின்றன. தமிழகத்தில் கரோனா வைரஸ்2-வது அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. நாள் ஒன்றுக்கு 21 ஆயிரத்துக்கும்...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகுகடந்த ஜனவரி முதல் எண்ணெய்நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. இதனால்,வடமாநிலங்களில் 1...

மே 6 முதல் மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை...

கரோனா எதிரொலி; வருமான வரி அவகாசம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு

அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்றினால் வருமான வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு...

பொருளாதார ரீதியாக நாடு மிகப் பெரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள போகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரிக்கை

கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிற நிலையில், கரோனா இரண்டாம் அலை பொருளாதார ரீதியாக மிகப் பெரும் நிச்சயமின்மையை ஏற்படுத்தும் என்றும் அதை எதிர்கொள்வதற்கு நாடு தயாராக வேண்டிய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...