உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாள்களை நெருங்கியுள்ளபோதிலும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. உக்ரைன் நாட்டின் முன்னணி நகரங்களான கீவ், கார்கீவ் உள்ளிட்டவற்றை கைப்பற்ற ரஷ்யா வான்வெளித் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது....
மதுரை ஆதீனத்துக்குச் சொந்த மான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த...
கோவை-பெங்களூர் விரைவுச்சாலை மற்றும் ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சாலைப்...
விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதை கூறி வருகின்றனர், இதில் கபில் தேவ் மிகச்சரியாகக் கூறினார், அதாவது 450 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினையே கோலி...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு...
தமிழகத்தில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த...
காரைக்குடியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் வண்டியின் ஒரு சக்கரம் உடைந்தபோதும் மனம்தளராமல் வண்டியை ஓட்டிச் சென்ற இளைஞரை மக்கள் பாராட்டினர்.
காரைக்குடி கழனிவாசல் அய்யுளி அம்மன் கோயில் திரு விழாவையொட்டி சூரக்குடி சாலையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி,...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் அவமதிக்கப்பட்டதாக பரவிய தகவல் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில்...
இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலகில் எங்கிருந்தாலும், யாருடன் எளிதாகப் பேசும் வசதிகளை நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் என அடிக்கிக்கொண்டே போகலாம். ,எவ்வளவு வேகமாக தொழில்நுட்பங்கள்...
எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...