Home வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

‘வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை’ – கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர்...

ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமல்: விலை கூடும் பொருட்கள் எவை?

 ஜூலை 18-ஆம் தேதியான இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள்...

திரவுபதி முர்மு vs யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களிப்பு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள்...

லடாக் உண்மையான எல்லை கோட்டுப் பகுதியில் பறந்த சீன போர் விமானத்தை விரட்டியடித்த இந்திய விமானப் படை

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சுவார்த்தை மூலம்...

வேலூர் | 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த விலையில்லா மிதிவண்டிகள் இம்மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்...

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில்...

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சேர்பை குறைப்பது என கூகுள் நிறுவனம் முடிவு

கொரோனா காலத்திற்கு பின் நிர்வாக காரணங்களால் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியை விட்டு விடுவித்தனர். பல நிறுவனங்கள் தங்கள் பணியை குறைத்துள்ளது. மைக்ரோசாப்ட்,டெஸ்லா, மெட்டா (ஃபேஸ்புக்) நிறுவனங்கள் பணியாளர் எண்ணிக்கையை குறைந்து...

இந்தியாவில் மங்கி பாக்ஸ் தொற்று உறுதி… அறிகுறிகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள்

கோவிட் தொற்றுக்கு அடுத்து தீவிரமாக பரவும் நோயாக மங்கி பாக்ஸ் மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன் உலக சுகாதார மையம் மங்கி பாக்ஸ் உலகை அச்சுறுத்தும் நோயாக அறிவித்துள்ளது. பல இடங்களில் மங்கி...

100 ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிக்க டெண்டர் கோரியது ரயில்வே வாரியம்: தனியாருக்கு ஆர்டர் வழங்கப்படுவதால் ஐசிஎஃப் தொழிற்சங்கத்தினர் அதிருப்தி

தூங்கும் வசதி கொண்ட 100 ‘வந்தேபாரத்’ ரயில்களை (160 பெட்டிகள்) தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் மூலமாகத் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ரயில்களை தயாரிக்க,...

‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரும் மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளது. இத்தேர்வை ஒட்டிய நாட்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வும் நடப்பதால், ‘நீட்’ தேர்வை...

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து அமைதியாக வெளியேறிய போராட்டக்காரர்கள்

 கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை அடுத்து, நாடு இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறினர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் கோத்தபய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...