அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

ராமபிரான் உணர்த்தும் சரணாகதி தத்துவம்

திருமால், மக்களை நல்வழிப்படுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட பூமியில் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்கிற பத்து அவதாரத்தை…

அச்சுக் காகிதங்களுக்குத் தடை

நம் ஊரில் சாதாரண உணவகங்கள், தேநீர் கடைகளில் போண்டா, பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களை அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள்களில் வைத்துக் கொடுப்பார்கள். சில உணவகங் களில் கைகளைத் துடைக்கவும்…

2025-க்குள் 50,000 முதியோருக்கு ஓய்வூதியத் தொகை, 6 லட்சம் பட்டா: பேரவையில் அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்…

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்.

இப்படம் மோசமான விமர்சனங்களையும், வசூலில் கடும் சரிவையும் சந்தித்து வருகிறது. சல்மான் கானின் மோசமான படங்களில் ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, தனது…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை…

வங்கி மேலாளர் தற்கொலை எதிரொலி – ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும்…

வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான எதிர்ப்புக்கு காரணங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.2) வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் அவசியம் குறித்து அரசு தரப்பின் கருத்துகள், எதிர்ப்புக்கான காரணங்களை சற்றே விரிவாகப்…

லாரி ஓட்டுநர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த மர்ம கும்பல் @ கடலூர்

கடலூர்: கடலூர் அருகே அதிகாலையில் மர்ம கும்பல் ஒன்று லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிடாதது ஏன்? – அன்புமணி கேள்வி

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…