Home Airplane

Airplane

விமான நிலையங்களிலும் விமானத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் – விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

புதுடெல்லி: விமான நிலையங்களிலும், விமானத்தின் உள்ளேயும் பயணிகள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் என்ற உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில்...

தரையிறங்கும்போது விதிமீறல்: பிரபல விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் விஸ்தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், தரையிறங்கியபோது விதிகளை மீறியதாக அந்நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது இதுகுறித்து டிஜிசிஏ...

நேபாள விமான விபத்து | கருப்புப் பெட்டி கண்டெடுப்பு; 22 சடலங்களும் மீட்பு

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 22 பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் விமானத்தின் கருப்புப் பெட்டியும்...

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்தித்து பேசி வருகிறார். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், ஆகியோர் முதலமைச்சர் சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான...

காமராஜர் பிறந்தநாளில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்?

அரசுப்பள்ளி மாணவியருக்கு உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என உயர்க்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம்...

போர் எதிரொலி: உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது

ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர்...

ஒரே விமானத்தில் வந்த 125 பயணிகளுக்கு கரோனா: இத்தாலியில் நெகட்டிவ், அமிர்தசரஸில் பாசிட்டிவ்

இத்தாலியிலிருந்து அமிர்சரஸ் நகரத்துக்கு இன்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மொத்தம் 19 குழந்தைகள்...

‘விண்வெளியை நாசம் செய்கிறது ஸ்பேஸ் எக்ஸ்’ – எலான் மஸ்க்கை சீன நெட்டிசன்கள் திட்டித் தீர்ப்பதன் பின்புலம்

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதிலும் சீன சமூக வலைதளமான வெய்போவில் சீன நெட்டிசன்கள் எலான் மஸ்கை...

6 விமான நிலையங்களுக்கு வரும் எச்சரிக்கை பட்டியல் நாடுகள் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடு: இன்று முதல் அமல்

ஒமைக்ரான் பரவல் எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 6 விமானநிலையங்களில் வந்திறங்கும் போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்காக புறப்படும்முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பது இன்று முதல்...

விமான நிலைய தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: காயமின்றி தப்பிய சுகாதாரத்துறைச் செயலாளர்

சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார்.மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரிசோதனை மையம்...

கட்டுப்பாட்டுக்குள் கோவிட்; மலேசியா, சிங்கப்பூருக்குக் கூடுதல் விமானம்: வைகோ கோரிக்கை

கோவிட் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் மலேசியா, சிங்கப்பூருக்குக் கூடுதல் விமானம் இயக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது, கோவிட் தொற்று ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு விதித்து...

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளுக்கு 10 நாள் கட்டாய தனிமை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...