Home Breaking News

Breaking News

அதிசய கிணறு நிரம்பியதா… உண்மை என்ன?

கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில்...

அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த இன்று கடைசி: கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை

மழை காரணமாக அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே, மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான...

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… ஓய்ந்தது கனமழை… பள்ளி விடுமுறைகளுக்கு இனி வாய்ப்பில்லை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25...

நூல் விலையைக் குறைக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 27-11-2021 அன்று மத்திய ஜவுளித் துறை...

‘அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையை விட்டு நீக்க முயற்சி’ : ஓபிஎஸ் குற்றச்சாட்டு

கம்பம் நகர திமுக செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையை...

தொடரும் மழை பாதிப்பு; மீண்டும் பயிர் பாதிப்பைக் கணக்கிட்டு கூடுதல் இழப்பீடு வழங்குக: ராமதாஸ்

தொடர் மழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களை மீண்டும் கணக்கிட்டு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை: காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் தற்போது குறைந்திருக்கும் கச்சா எண்ணெய் விலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், இப்போதுள்ள நிலையில் விலை குறைய வாய்ப்பு குறைவு.

உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒமைக்ரான் கரோனா வைரஸ் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கரோனா வைரஸான ஒமைக்ரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா; குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக முதல்வர்...

தத்துக் கொடுத்த குழந்தை யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உணர்ச்சிகர தீர்ப்பு!

குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சிறுமியிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த போது, இருவரும் வேண்டும்...

கோவையில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழப்பு – ரயில் ஓட்டுநர்களிடம் விசாரணை

கோவையில் யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கோவையில் மூன்று  யானைகள் இறந்தது எப்படி என்பது ...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...