ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள்...
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில்...
அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களுக்குமான திரைகள் ஒதுக்கீடு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
ஹெச்.வினோத்...
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அண்மையில் புஷ்கர் - காய்த்ரி இயக்கத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது....
ஒவ்வொருவரின் விருப்பங்களிலும் விளையாடும் விதி, இறுதியில் சர்ப்ரைஸ்களை சேர்த்தே கொடுத்தால் அது 'காஃபி வித் காதல்'. ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த், திவ்யதர்ஷினி (டிடி) ஆகியோர் சகோதர, சகோதரிகள். இதில்...
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வரும் நவம்பர் 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி...
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' படம் வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கமான சந்தாதார்களால் படத்தை பார்க்க முடியாது.
கல்கி எழுதிய...
தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்' படைத்துள்ளது.
கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை...
சிங்களர்களில் ஒரு பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும் கசப்புணர்வைப் போக்க ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உதவும் என இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அய்யாதுரை சாந்தன் தெரிவித்துள்ளார்.
‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’ உட்பட சில படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இவர், இப்போது ‘காசேதான் கடவுளடா’ படத்தை சிவா நடிப்பில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படம்...
வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற நடிகை நயன்தாரா சட்ட விதிகளை மீறியிருப்பதாக தகவல் பரவியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதி நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம்...
தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...
புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது.
கடந்த 2006-ம்...