Home Cinemaupdate

Cinemaupdate

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா!

நடிகர் தனுஷ், வெங்கி அட்லுரி இயக்கும் ‘வாத்தி’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர்...

சிலருக்கு பயத்தை உருவாக்கியுள்ளது ‘பொன்னியின் செல்வன்’ – இயக்குநர் மோகன் ஜி

இந்து என்பது மதம் அல்ல; நெறி. அது ஒரு வாழ்வியல் முறை. அதை யாரும் சுருக்கிவிட முடியாது. இந்து என்பது மதம் இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது'' என...

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு

ஈரானில் ஹிஜாப்க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரான்...

‘அப்பு எக்ஸ்பிரஸ்’… புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸ் நன்கொடை அளித்த பிரகாஷ்ராஜ்

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். கன்னட திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர்,...

August Vol-1 PDF

Metropeople August Vol-1

சென்னையில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் நிகழாண்டில் ஜூலை மாதத்தில் 53 லட்சத்து 17 ஆயிரத்து 659 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் உள்ள மக்களுக்கு ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம்...

எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை: அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில்

எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெற்றியில் தான் புறக்கணிக்கப்படுவதாக பகிர்ந்திருந்த பாடகர் அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிலளித்திருக்கிறார். கடந்த ஆண்டு எஞ்சாயி எஞ்சாமி சுயாதீன பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு,...

2 நாள் சென்னை சுற்றுப்பயணத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமியை தனியாக சந்திக்காத பிரதமர்: அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை தனியாக சந்திக்காமல் திரும்பிச் சென்றது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி...

பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியானது ‘விக்டிம்’ ஆந்தாலஜி ட்ரெய்லர்

பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இணைந்து புதிய ஆந்தாலஜி ஒன்றை தயாரித்துள்ளது. இதில்,...

மதுரையில் நடிகர் சிம்புவிற்கு 1000 அடியில் பேனர் வைத்த ரசிகர்கள்

மஹா திரைபடத்திற்காக மதுரையில் பாலத்தின் மீது 1000 அடிக்கு பிளக்ஸ் பேனர் வைத்து கவனம் ஈர்த்த சிம்பு ரசிகர்கள். நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது  திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக...

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி நடந்துவந்த வெளியீட்டுப் பணிகளில்...

உருவாகிறது சூர்யாவின் 24 படத்தின் இரண்டாம் பாகம்

சூர்யாவின் 24 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் '24'. இப்படத்தில் மூன்று வேடங்களில் சூர்யாவுடன் நாயகியாக சமந்தா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...