Home Coronavirus

Coronavirus

தமிழகத்துக்கு ரூ.50 லட்சத்தில் 330 ஆக்சிஜன் உருளைகள்: அமீரக தொழிலதிபர் வழங்கினார்

கரோனா சிகிச்சைக்காக ரூ.50 லட்சம் செலவில் 330 ஆக்சிஜன் உருளைகளை, ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் சாகுல் ஹமீது தமிழக அரசிடம் வழங்கினார். கரோனா 2-வது அலையில் தமிழ்நாடு...

பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா? ரத்து செய்வதா? என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கரோனா தொற்றால் ஒரே நாளில் 23 போலீஸார் பாதிப்பு: தடுப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க காவல் ஆணையர் அறிவுரை

சென்னையில் கரோனா தொற்றால் ஒரே நாளில் 23 போலீஸார் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அனைத்து போலீஸாரும் தடுப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தி காவல் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கரோனா தடுப்பு பணிக்கு 3.50 லட்சம் ஊசிகள்: மாநகராட்சிக்கு சாம்சங் நிறுவனம் வழங்கியது

சென்னை மாநகராட்சியின் கரோனா தடுப்பு பணிகளுக்காக 3.50 லட்சம் மருத்துவ ஊசிகளை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளனது. சென்னை மாநகராட்சி சார்பில், கரோனா வைரஸ் தொற்றால்...

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி; ரூ.5 லட்சம் வைப்பீடு நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் பட்டப் படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் எப்படி?- ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர் முடிவு

கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அடுத்த வாரத்திலிருந்து இந்திய...

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.5 கோடியில் 5 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்: அரசு மருத்துவமனைக்கு தினமும் 800 சிலிண்டர்கள் இலவசம்

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள தனது நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் 5 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதாக அரசுக்கு உறுதியளித்தது. அதன்படி, ஒரு...

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்ட...

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வழங்கினார்

டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக அனஸ் முஜாகித் பணியாற்றி வந்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 9-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் நேரில்...

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?-மருத்துவ நிபுணர்கள், அரசியல் கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மே 24 ஆம் தேதியுடன் 2 வார ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில்,அதிகரித்து வரும் கரோனா தொற்று, இரண்டாம் அலை பரவலின் உச்சம், தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறையாததாலும், ஊரடங்கை...

ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் உயிரிழப்பு என புகார்; அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால், கணவர் உயிரிழந்துவிட்டதாக, மனைவி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது...

இனி வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யலாம்; ஒரு கிட்டின் விலை ரூ.250: ஐசிஎம்ஆர் ஒப்புதல்

இனி வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. கரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் தற்போது அரசு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...