Home dailynews

dailynews

சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயில்: அடுத்த வாரம் டெல்லி – ஜெய்ப்பூர் இடையே இயக்க முடிவு

சென்னை: நாட்டின் மிகப் பெரிய ரயில்பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப். திகழ்கிறது. இந்த ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள்...

“எனக்கு படத்துலயும் ஜோடி இல்லை, லைஃப்லயும் ஜோடி இல்லை” – ‘பத்து தல’ விழாவில் சிம்பு பேச்சு

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு, "நான் இங்கே வரும்போது ஒரே விஷயம்...

சாலைப் பணிக்கு ஒப்பந்ததாரரிடம் 18% கமிஷன் கேட்கும் நெல்லை மாநகர திமுக செயலர் – வலைதளங்களில் வீடியோ வைரல்

திருநெல்வேலி: சாலைப்பணிக்கு 18 சதவீதம் கமிஷன் தொகை வழங்குமாறு, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Metropeople Edition 27

MP-Edition-27-FinalDownload

“சாதி, இனம், மதத்துக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்” – சாமித்தோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நாகர்கோவில்: “மனிதனுக்குள் நிலவிய ஏற்றத்தாழ்வு நிலைகளை அய்யா வைகுண்டர் சாமிக்குள் இருந்த இறைசக்தியால் மாற்ற முடிந்தது” என சாமித்தோப்பில் வழிபாடு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

மலையாள நடிகர் இன்னொசன்ட் உடல்நிலையில் முன்னேற்றம்

மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மலையாளம், தமிழ், இந்தி, கன்னட என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கு மேல்...

தமிழகத்தில் அனைத்து பல்கலை.களிலும் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைத்திட விரைவில் குழு: அமைச்சர் பொன்முடி

“தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், நியமனங்கள், தேர்வுக் கட்டண நிர்ணயம் உட்பட அனைத்திலும் ஒரே மாதிரியான நிர்வாகத்தைக் கொண்டு வருவது தொடர்பாக விரைவில் குழு அமைக்கப்படவுள்ளது" என்று தமிழக உயர்...

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவிகளுடன் பேரவைத் தலைவர், அமைச்சர் உரையாடல்

சட்டப்பேரவை நிகழ்வைப் பார்க்க வந்த அரசுப் பள்ளி மாணவிகளிடம் பேரவைத் தலைவர், அமைச்சர் உரையாடியப்போது, அங்கு வந்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ, "ரெஸ்டோபார் அதிகளவு திறப்பால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை...

கண்ணை நம்பாதே Review: விறுவிறுப்பை விஞ்சும் தடுமாற்றம்

தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகளையே காதலித்ததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்). தன் நண்பனுடன் சேர்ந்து வீடு தேடி அலையும் அவர் இறுதியாக வாடகை வீடு...

பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக காவல் துறையில் 1973ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு தமிழக...

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வடைந்து 58,097 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 136 புள்ளிகள்...

“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்  திமுக பொதுக்கூட்டங்களில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...