Home dailynews

dailynews

‘நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டி-ஷர்ட் மட்டுமே அணிகிறேன்…’ – மனம் திறந்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது நடுங்கும் குளிரிலும் டிஷர்ட் மட்டுமே அணிந்து செல்வது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனது யாத்திரையை ஒட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் ராப்பத்து 8-ம் திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்...

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு | விசாரணை நிலவரம் குறித்து திருச்சி ஐஜி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார் என்பதை கண்டறிய ஒளிவு மறைவின்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என திருச்சி மண்டல ஐஜி தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை (ஜன.10) அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்,...

மறக்கப்பட்ட நிஜ ஹீரோக்கள்: 1975-ல் உலகக் கோப்பையை வென்ற அபார இந்திய ஹாக்கி அணி

ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடர் ஒடிசாவில் வரும் 13-ம் தேதி தொடங்கும் வேளையில் 1975-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய...

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நுபுர் ஷர்மா போட்டியிட்டால் ஆச்சரியப்பட மாட்டேன்: ஒவைசி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நுபுர் ஷர்மா போட்டியிட்டால், தான் ஆச்சரியப்பட மாட்டேன் என அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி...

அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழவில்லை என்ற முடிவுக்கு ஆளுநர் வந்துவிட்டார்- ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் நடைபெறும் வெடிகுண்டு கலாச்சாரம், போதைக் கும்பலின் ஊடுருவல், அன்றாடம் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள் ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழவில்லை என்ற முடிவுக்கு ஆளுநர் வந்துவிட்டார் என்றுதான்...

நீட் விலக்கு மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநர் உரையில் வலியுறுத்தல்

“நீட் விலக்கு மசோதா குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க தமிழக அரசு வலியுறுத்துகிறது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதித்தோருக்காக அரசு நிதியுதவியுடன் தமிழகம் முழுவதும் 55 மறுவாழ்வு மையங்கள்: அரசு தகவல்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்: ஆளுநர் உரையில் வலியுறுத்தல்

அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவை கூட்டத்...

விஜய்யின் ‘வாரிசு’ தெலுங்கு வெர்ஷன் ‘வாரசுடு’ ரிலீஸ் தேதி மாற்றம்

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில்...

‘அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை’ | முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு; பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும்....
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...