Home Drug

Drug

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி

  வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம்...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு...

அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு: பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் ஆய்வு செய்யும்போது, பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி மருத்துவமனைகள் மற்றும்...

சற்று குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு...

ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே, ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த்க குழுவில் இடம்பெற்றுள்ளனர்.   இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து...

இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம்

மும்பை: இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்...

தமிழகம் முழுவதும் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ₹2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் எரித்து அழிப்பு

காரியாபட்டி: தமிழகம் முழுவதும் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ.முக்குளம் அருகே உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் மருத்துவ கழிவுகளை எரியூட்டும்...

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி

4 மணி நேரமும் வணிக நிறுவனங்கள், கடைகள் திறந்திருப்பதற்கான அனுமதி கடந்த 05 ஜூன் 2019ல் வெளியிடப்பட்டது. அப்போது 3 ஆண்டுகாலத்திற்கு மட்டும் இந்த நடைமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 24...

முழுமையாக மாயமான புற்றுநோய் – புதிய மருந்து பரிசோதனை முடிவால் ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

நியூயார்க்: மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங்...

ஹெராயின் போதைப் பொருள் விற்பனை: மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 பேர் கைது

சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயினை கடத்திவந்து சென்னையில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை  குரோம்பேட்டை, நகல்கென்னி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஹெராயின் போதைப் பொருள் விற்பதாக...

பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனையா? – வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

வேலூர்: தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் வேலூர் மீன் மார்க் கெட்டில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாது காப்பு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது,...

தூர்வாரும் பணிகளால் குறுவையில் 5.20 லட்சம் ஏக்கர், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கர் சாகுபடி உயரும்: தமிழக அரசு எதிர்பார்ப்பு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள தூர்வாரும் பணிகளின் மூலம் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...