Home Education

Education

அதிமுக பொதுக்குழு சென்னைக்கு புறப்பட்ட தென் மாவட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து நாளை காலை உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்போதே தெரியும். ஆனால், பொதுக்குழு நடந்தால் அதில் நிறைவேறப்போகும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும்? நடக்காவிட்டால் என்ன மாதிரியான...

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட 2 லட்சமாவது மையம்: தி.மலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்காததால் அவதி

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த...

கரோனா அதிகரிப்பு: தனியார் பள்ளிகளில் ‘ஷிப்டு’ முறை?

சென்னை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் 200 ஆக இருந்த தொற்று பரவல் இப்போது ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதனால் 10 பேருக்கு மேல் கூடும் இடங்களில் முகக்கவசம்...

மிசா காலத்தில் போலீஸ் பாதுகாப்போடு மாநிலக் கல்லூரியில் தேர்வு எழுதினேன்.. கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்

மாநிலக் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உயதநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலில் உதயநிதி ஸ்டாலின்...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியது

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. வரும் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மாநகராட்சி கல்வி அதிகாரிகள் நம்பிக்கை...

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி… 6-12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7000,...

சாதி மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது: அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். பள்ளிகளில் சாதி மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காகவே இந்த...

சுகாதாரமற்ற நிலையில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை அம்மா உணவகம்: மாநகராட்சிக்கு RMO கடிதம்

சென்னை: சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு, மருத்துவமனையில் நிலைய மருத்துவ...

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணிகள்: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி (44th Chess Olympiad - 2022) தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர்...

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகள், லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா...

‘திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...