Home Education

Education

நாளை பள்ளிகள் திறப்பு…தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் ஆலோசனை கேட்டு தான் பள்ளி ஊடங்களை திறக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் (செப்.1-ம்...

Job Alert:டி.என்.பி.எஸ்.சி உதவி புவியியலாளர் பணிக்கு தேர்வு அறிவிப்பு

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu...

3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள்: அரசு அறிவிப்பு

3 மாவட்டங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று...

தலைவர்கள் புகழ் பாட வேண்டாம்: திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஐயப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில், நீதிமன்றக் கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் குறித்து வழிகாட்டுதல்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட் டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர்க.நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

பொறியியல் மேற்படிப்புகளுக்காக கேட் நுழைவுத் தேர்வு: ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது. ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்.,...

“மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்” – அமைச்சர் பொன்முடி

நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்...

வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் செயல்படும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில்...

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று...

இலவச புத்தகப்பையில் ஜெயலலிதா, இ.பி.எஸ். படம் – மாற்ற வேண்டாம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்

கற்றல் திறனை அதிகரிக்க ரூ.213.6 கோடி நிதியில் கற்றல் கற்பித்தல் இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா...

அண்ணாப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

Anna University Results 2021: அண்ணாப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு...

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: தகுதியான மாணவர்கள் விடுபடாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் இளநிலை வகுப்புகளுக்கு இன சுழற்சி முறையில் நேரடி கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடப்பது வழக்கம். கரோனா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...