ஈரோடு ரயில் நிலையத்துக்கு தன்பாத்திலிருந்து வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ கஞ்சாவை ஈரோடு ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தன்பாத்திலிருந்து ஆலப்புழா வரை...
தமிழகத்திலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-க்கு...
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்து அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறுபவர்கள் உயிர்காக்கும்...
அமராவதி ஆற்றில் உயிரிழந்த 6 பேருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது...
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைமுழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கர்நாடகாவில் ஞாயிறுஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த வாகனங்களை ஓசூர் எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தி...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது....
கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ள நிலையில், தோல்வி பயத்தால் அக்கட்சி இவ்வாறாக செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டத் தலைவர் மீது பழைய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன்....
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜராகிய மாணவியின் பெற்றோர், தனித்தனியாக இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
ஐபிஎல் 2022 சீசனில் பங்கேற்கும் லக்னோ, அகமதாபாத் அணிகள் தலா மூன்று வீரர்களை இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8...
குளிர்கால ஒலிம்பிக்கில் இரண்டு விதமான போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற தனிச் சிறப்பைப் பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான தனது மகன் ஆரிப் முகம்மது கான் இதுவரை பெற்ற...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...