Home india

india

அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு முறை.. ஆண்களுக்கு முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

குறைந்தபட்சம் பொதுப்பிரிவில் பாலின அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் முறையை விடுத்து மதிப்பெண் அடிப்படையில் ஆண், பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்பட வேண்டும் என போட்டி தேர்வர்கள் கூறுகின்றனர்.

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழகம் இருக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். PAN IIT இன் உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடான...

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: கார்த்தியின் படப்பிடிப்பு நிறைவு

'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ்,...

ஒரே நாளில் ரூ.600 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை; ஓலா நிறுவனம் புதிய புரட்சி!

ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர் என்ற வகையில் விற்பனை இருந்ததால ஓலா தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கிய...

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 14-வது சீசனின் 2-வது பாதியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன்...

கோலி அணியின் உண்மையான சொத்து; எதிர்கால செயல்திட்டத்தை வைத்தே முடிவு: சவுரவ் கங்குலி கருத்து

கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து, அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்துதான் கோலி தனது டி20 பதவியிலிருந்து விலகினார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நடிகர் விஜய் வரி செலுத்திவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, அந்த...

‘டைம்’ இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி இடம் பெற்றார்

அமெரிக்காவின் ‘டைம்' இதழ்வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘டைம்' இதழ் செயல்படுகிறது....

மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள்: இறுதி விசாரணை அக்டோபர் 21-ம் தேதிக்குத் தள்ளிவைப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில்...

ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கோவை மாவட்டத்தில் பால், காய்கறி, மளிகை தவிர மற்ற கடைகள் இயங்க தடை

கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப் பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கரோனா...

கடற்படை கப்பலை நீதிபதிகள் பார்வையிட்டனர்

இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்ஸ் ராணாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 29 நீதிபதிகள் கொண்ட குழு பார்வையிட்டது. அப்போது, கடற்படையின் செயல்பாடுகள் குறித்து கடற்படை அதிகாரிகள், நீதிபதிகளிடம் விளக்கினர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல்

மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேததிகளில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...