Home Madurai

Madurai

விவசாயிகள் உரிய காலத்தில் கடன் செலுத்தினால் கால்நடை வளர்ப்பு கடனுக்கும் வட்டி தள்ளுபடி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

 விவசாயிகள் உரிய காலத்தில் கடனை செலுத்தினால் இனி கால்நடை வளர்ப்பு கடன்களுக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:கேசிசி திட்டத்தின்...

விமான நிலைய தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: காயமின்றி தப்பிய சுகாதாரத்துறைச் செயலாளர்

சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார்.மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரிசோதனை மையம்...

தனியார் மருத்துவமனைகளில் கட்டண பட்டியல் வைக்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றக் கிளை

தனியார் மருத்துவமனைகளில் கட்டண பட்டியல் வைக்க உத்தரவிட முடியாது என கூறி வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு...

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: முழு விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறையில் கைதிகளால்...

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் திரு. நன்மாறன் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவருமான தோழர் திரு. நன்மாறன் அவர்களின் இறுதி சடங்கில் தமிழ்நாடு வாகன ஓட்டுனர்கள் மற்றும்...

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: மதுரையில் தரைப்பாலங்கள் மூழ்கின

மதுரையில் வைகை ஆற்றில் பெருக் கெடுத்து ஓடும் தண்ணீரால் யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலச் சுழற்சி காரணமாக தேனி, மதுரை மாவட்டங்களில் மழை...

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி...

மதுரை அருகே உள்ள பாப்பாபட்டியில் இன்று முதல்வர் தலைமையில் கிராமசபைக் கூட்டம்: பாதுகாப்புக்காக 1,500 போலீஸார் குவிப்பு

மதுரை அருகே பாப்பாபட்டியில் இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான பாதுகாப்புக்காக 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம், பாப்பாபட்டியில் இன்று கிராமசபைக் கூட்டம்நடைபெறுகிறது....

“ரவுடிகளின் ஜாதகம் உள்ளங்கையில்” – அசத்தும் மதுரை காவல்துறை!

இந்த மொபைல் அப்ளிக்கேஷன் நடைமுறை மிக எளிதான ஒன்று எனவும், இது ரவுடிகள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...