Home metropeople

metropeople

‘யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின்

 காவல்துறை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான்...

அவதார் 2 – தி வே ஆஃப் வாட்டர் டிரைலர் வெளியீடு

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையைப் படைத்தது. உலகம் முழுவதும் 280 கோடி அமரெிக்க டாலர்களை வசூல் செய்தது இத்திரைப்படம். படத்தில் இடம்பெற்ற...

பூம்புகாரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி மீனவ கிராமத்தில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு...

26-வது முறை எவரெஸ்டில் ஏறி புதிய சாதனை படைத்தார் காமி

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர் (29,035 அடி) ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர். இந்த...

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கோயில் நிலத்தை எடுக்கக் கூடாது: பாஜக நிர்வாகி எச்.ராஜா எச்சரிக்கை

பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாநேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

சென்னை முகப்பேரில் நடந்துவரும் தமிழ்நாடு பேட்மிட்டன் லீக் போட்டியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளை வழங்கிய...

மீட்கப்பட்ட சிலைகள் விரைவில் தமிழ்நாடு வரும் – காவல்துறை உறுதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் ஆஸ்திரேலயா மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்...

கன்னியாகுமரியில் களைகட்டிய கோடை சுற்றுலா: ஒரேவாரத்தில் 2 லட்சம் பயணிகள் குவிந்தனர்

கரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா மையங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. கோடைகாலம் தொடங்கிய போதும் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. தற்போது மே மாதம் தொடங்கியுள்ள...

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறாது’ – ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் உறுதி

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 77வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் நிகழ்வில் பேசிய ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், "உக்ரைனில் ரஷ்ய சர்வாதிகாரத்தின் கீழ் அமைதியை ஏற்படுத்த முடியாது. இதனை உக்ரைன்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...