Home Metropeoplenews

Metropeoplenews

‘பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர் பிறழ்சாட்சியாக மாறினாலும்…’ – 2 சகோதரர்களின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பிறழ்சாட்சியாக மாறி பொய் சொனனாலும் மருத்துவ ஆவணங்கள் பொய் சொல்லாது; அதன் அடிப்படையில் வழங்கிய தண்டனை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம் – ‘பொன்னியின் செல்வன்’ சாதனை

தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்' படைத்துள்ளது. கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை...

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: 6 மாதங்களில் ரூ.23 கோடி அபராதம் வசூல் 

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த 6 மாதங்களில் ரூ.23 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்...

அதிமுக 51-வது ஆண்டு விழா; தனித்தனியே கட்சி கொடியேற்றிய இபிஎஸ், ஓபிஎஸ்

சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திலும், ஓ.பன்னீர்செல்வம் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர்...

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திராம் இல்லை என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்...

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதம் இருக்க அனுமதி மறுப்பு: பாஜக கண்டனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்த சஷ்டி...

இமாச்சலப் பிரதேச பொதுத் தேர்தல்: நவ.12-ல் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது...

சாதிச் சான்றிதழ் தர மறுத்துவிட்டு ‘சமூக நீதி’ என திராவிடக் கட்சிகள் பேசுவது வெட்கக்கேடானது: சீமான்

ஒருவேளை வேல்முருகன் பற்றியும் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டிருந்தால் விளம்பரத்திற்காகவாவது முதல்வரே அவரின் வீட்டிற்கு சென்று சாதிச் சான்றிதழ் கொடுப்பதாக உறுதியளித்திருப்பார்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை...

‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

வெங்கட் பிரபு – நாகசைதன்யா படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் 'என்சி22' படத்தில் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி மற்றும் பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும்...

ராமேசுவரம் | அதிக வேக வாகனங்களை கட் டுப்படுத்த பாம்பன் சாலை பாலத்தில் கேமராக்கள் பொருத்தப்படுமா

 பாம்பன் பாலத்தில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்த கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பது அன்னை...

ஆஸ்திரேலியா | கத்தியால் 11 முறை குத்தப்பட்ட இந்திய மாணவருக்கு தீவிர சிகிச்சை; தாக்கியவர் கைது

ஆஸ்திரேலிய நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானார். அவர் கத்தியால் 11 முறை குத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...