Home Network

Network

தட்கல் முறை அறிமுகம், சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் பதிவுத்துறையின் 32 அறிவிப்புகள்

அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் "தட்கல்" முறை அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும்...

சீனாவின் ஹினான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு பரவிய H3N8 பறவை காய்ச்சல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இதுவரை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த H3N8 பறவை காய்ச்சல் சீனாவின் ஹினான் மாகாணத்தில் ஒரு சிறுவனருக்கும் பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டு H3N8...

கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான் தான் என நம்புகிறேன்’ – முகமது சாலா

 கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான்தான் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் எகிப்து நாட்டு கால்பந்து வீரர் முகமது சாலா. 2021 - 22 பிரீமியர் லீக் தொடரில் அதிக...

உதகை 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – ஜார்க்கண்ட் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

உதகை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி...

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அமல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று...

‘ரூ.68 ஆயிரம் கோடி முதலீடு, 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்’ – முதல்வர் ஸ்டாலின்

"திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" என்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

ரூ.38,900-க்கு ஐபோன் 12 – ’எக்ஸ்சேஞ்ச் ’ சலுகை விலை அறிவிப்பு

இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர். இது தொடர்பான...

வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: 2030-ல் ஜப்பானை முந்தும்; ஆய்வில் தகவல்

2030 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை முந்தி ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா முன்னேறும் என்று அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ்...

பாரத ஸ்டேட் வங்கியில் 1,226 அதிகாரி காலி பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் 1,226 அதிகாரி காலி பணியிடங்களுக்கு டிச.29-க்குள் விண்ணப்பிக்கலாம். பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்,வட்டார அளவில் 1,226 அதிகாரி காலி பணியிடங்கள்நிரப்பப்பட...

இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 10% வளரும்: என்சிஏஇஆர் இயக்குநர் பூணம் தகவல்

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளார். கரோனா...

கன்டெய்னர் முனையம் அமைக்க அரபு நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம்; ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பில் கன்டெய்னர் முனையம் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக, அரபு நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவில் சேவைகளை நிறுத்திய Yahoo நிறுவனம் – ஏன் தெரியுமா?

மத்திய அரசின் புதிய கொள்கை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாகூ அறிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய அன்னிய நேரடி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...