Home News

News

என்னை ராஜினாமா செய்யுமாறு இலங்கை அதிபர் ஒருபோதும் கூறவில்லை: பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சு

என்னை ராஜினாமா செய்யுமாறு இலங்கை அதிபர் ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். ராஜினாமா செய்யுமாறு அதிபர் கூறமாட்டார் எனவும்  உறுதியாக நம்புகிறேன். வெளிநாட்டு உதவிகளை பெற்று...

தஞ்சை தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.: விஜயகாந்த் இரங்கல்

தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்....

மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் அறநிலையத்துறையால் மீட்பு..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.

அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, நாளை அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் செல்லும் பிரதமர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நடைபெறும் அமைதி,...

அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து. அதனை இப்படி சேதப்படுத்தலாமா ?… தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ

அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து. அதனை இப்படி சேதப்படுத்தலாமா என்று பள்ளி மாணவர்களுக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ' மாணவர்களுக்கு...

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது..சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 16,000ஐ தாண்டியது!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்...

பராக் அகர்வால் சம்பளம் எவ்வளவு? -பணிநீக்கம் செய்தால் ட்விட்டர் ரூ.300 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்?

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறும் சூழலில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான...

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட உள்ளது. அரசு தொடக்கபள்ளி...

முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்...

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம்  என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார்...

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக F3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூபாய் 25000 நன்கொடை வழங்கப்பட்டது.

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக நுங்கம்பாக்கம் காவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் CCTV கேமராக்கள் பொருத்தும் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்திற்கு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...