Home News

News

தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயில் பராமரிக்கப்படுகிறதா? – விளக்கம் கேட்டு கடிதம்

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா என்று விளக்கம் கேட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தீட்சிதர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சிதம்பரம்...

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணி: போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாழ்த்து கடிதத்தில் டிஜிபி கூறியிருப்பதாவது:

5 கோடி டவுன்லோடுகளை கடந்தது ட்விட்டரின் போட்டி நிறுவனமான ‘கூ’ தளம்

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் 5 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. சமூக வலைதள சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், ட்விட்டருக்கு மாற்று என சொல்லப்படுகிறது....

சவுதியின் எரிசக்தி மையங்களைத் தாக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்களை சவுதி அரேபியா - அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள்...

பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத் துறை, நாளை நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக...

நவ.19-ல் ஓடிடியில் வெளியாகிறது சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வரும் நவம்பர் 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி...

வகுப்பறையில் பிரதிபலிக்கும் இல்லம் தேடிக் கல்வி: மாணவர்கள் மகிழ்ந்து கற்க வழிவகுத்திருப்பது வரம்

வகுப்பறை என்றாலே, கரும்பலகையும் அடிகோலும்தான் ஞாபகத்துக்கு வரும். இந்த வழமையை புரட்டிப் போட்டிருக்கிறது இல்லம் தேடி கல்வி. ஆடல், பாடல், கதை, கவிதை, விளையாட்டு, புதிர், நாடகம், வாசிப்பு, சொற்பொழிவு,...

‘துணிவு’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் அஜித் பங்கேற்க வாய்ப்பு

'துணிவு' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர்...

ட்விட்டர் நிரந்தர தடை குறித்து எலான் மஸ்க்: ட்ரம்ப், கங்கனா முதலானோர் கம்பேக் கொடுக்க வாய்ப்பு?

உலகின் முதல் நிலை பணக்காரர் ஆன எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி உள்ள சூழலில், ட்விட்டரை இதற்கு முன்னர் நிர்வகித்து வந்த நிர்வாகிகள், வெறுப்பூட்டும் வகையில் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து...

“கடந்த காலங்களில் அதிமுக உடன் இருந்தது அண்ணன், தம்பி போட்டி” – பாஜக மீது கே.என்.நேரு விமர்சனம்

"தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுக பிளவுப்பட்டுக் கிடக்கிறது. அந்த இடத்தை பாஜகவினர் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்றுசேரவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சியில்...

“மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது” – அண்ணாமலை ஆவேசம் 

 "நான் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக பத்திரிகையாளர்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க...

சிம்புதேவன் இயக்கத்தில் சரித்திர படத்தில் நடிக்கும் யோகிபாபு

சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேடத்தில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...