Home NewsUpdate

NewsUpdate

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி – அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்

44-வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பி அணி. கிராண்ட் மாஸ்டரான டி.கேஷ், உலகின் 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ...

செஸ் ஒலிம்பியாட் | ‘வெற்றி குறித்து யோசிக்கவில்லை’ – இந்திய அணி வீரர் டி.குகேஷ்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய பி அணி, பலம் வாய்ந்த அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இதில் 16 வயதான கிராண்ட்...

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை

75-வது சுதந்திர தினவிழா ஆக. 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ம் ஆண்டாக தேசியக்...

சுதந்திர தின விழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்

சுதந்திர தினவிழாவை மக்கள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் பாஜக சார்பில், நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு,...

உரிமம் பெற்ற மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு

முறையாக உரிமம் பெற்று இயங்கும் மணல் குவாரிகளை, சட்டவிரோத குவாரிகள் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், பெரும்கடம்பனூர், இளம்...

பெண்ணை இழிவாக பேசி மிரட்டிய பாஜக பிரமுகர்.. வைராலன வீடியோ.. தேடுதல் வேட்டையில் காவல்துறை

தன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை இழிவாக பேசி தகராறு செய்த பாஜக பிரமுகரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்ய தேடி வருகிறது. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய...

எல்லை பகுதிக்குள் அத்துமீறி ராணுவ விமானங்கள் பறக்க கூடாது.. சீனாவிடம் இந்திய அறிவுறுத்தல்

இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் அத்துமீறி சீனா ராணுவ விமானங்கள் பறக்கக் கூடாது என சீனா ராணுவத்திடம் இந்திய தரப்பு அறிவுறுத்தியுள்ளது. பஃபர் சோன் எனப்படும் இரு நாடு எல்லைகள் சந்தித்துக்கொள்ள 10...

தளி அருகே பணப்பிரச்சினையால் ஊராட்சித் தலைவர் கொலை: செயலர் உட்பட 11 பேர் கும்பல் கைது

தளி அருகே ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில், ஊராட்சி செயலர் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (46)....

‘தி கிரே மேன்’ பட அடுத்தடுத்த பாகங்களில் தனுஷ் – உறுதி செய்த இயக்குநர்கள்

'தி கிரே மேன்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், அவருக்கென தனி பின்கதை ஒன்று உள்ளதாகவும் படத்தின் இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நடிகர் தனுஷும்...

‘மிஷன் வாத்சல்யா’ திட்டமானது சிறார் நீதி சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது: மத்திய அரசு

மிஷன் வாத்சல்யா திட்டம் தனியார் உதவியுடைய பங்களிப்பின்கீழ் நிறுவனம் சாரா பராமரிப்பு மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவ முடியும். இத்தகைய ஏற்பாடுகள் சிறார் நீதி...

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: தி.மலை உட்பட 4 மாவட்ட கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...