Home newsupdates

newsupdates

விருதுநகர் | நகைப் பறிப்பு சம்பவத்தில் திருப்பம்: திருடியவர் வயிற்றில் இருந்த தங்க செயின் ஸ்கேனில் அம்பலம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்க செயினை விழுங்கி விட்டு காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடியவரின் வயிற்றை ஸ்கேன் செய்து போலீஸார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10, 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வகள் டிசம்பர் 26 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான...

இந்தியா – சீனா ராணுவ உயர் கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே 17-வது சுற்றுப் பேச்சு

 இந்தியா மற்றும் சீன நாட்டு ராணுவ உயர் கமாண்டர் நிலையிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீனத்தரப்பில் சுசுல் - மால்டோ எல்லைப் பகுதியில் டிசம்பர் 20 அன்று...

தண்டனை விதிக்கப்பட்ட காலத்தை கணக்கிடுவது குறித்து உயர் நீதிமன்றம் விளக்கம்

தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அல்லாமல், வேறு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தை தண்டனைக் காலமாக கணக்கில் எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“உலகின் அதிகம் வெறுக்கப்படும் நபர்… அர்ஜென்டினா கோல்கீப்பர்!” – முன்னாள் பிரான்ஸ் வீரர் காட்டம்

 நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி, வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் திறந்தவெளி பேருந்து ஒன்றில் வெற்றி உலா வந்தது. அப்போது...

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததன் காரணம் என்ன? வைகோ கேள்விக்கு அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதில்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததன் காரணம் என்ன? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு 13.12.2022 அன்று ஒன்றிய நிதித்துறை...

நபார்டு கடன் உதவியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க இலக்கு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

நபார்டு கடன் உதவியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். 2023-24ம் ஆண்டிற்கான மாநில கடன் கருத்தரங்கு கூட்டம் நேற்று சென்னையில் நிதி அமைச்சர்...

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரிடம் மனு பெற்ற காவல் அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,604 பேரிடம் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்...

‘பிரின்ஸ்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

பிரின்ஸ் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரி டேக் (TAG) எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிச.24-ல் சென்னையில் விஜய்யின் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 24-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில்...

ஆன்லைன் சூதாட்ட நிறுவனர்களை ஆளுநர் சந்தித்ததன் நோக்கம் என்ன? – முத்தரசன் சரமாரி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து, நிரந்தர சட்டமாக்கும் வகையில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருவது ஏன்?" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...