Home newsupdates

newsupdates

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை...

நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காதது ஏன்? – 20 வருட திரை அனுபவம் பகிர்ந்த நயன்தாரா

என் மீதான விமர்சனங்கள் குறித்து நான் ஒருபோதும் கண்டுகொள்வது இல்லை’ என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நாளை (டிசம்பர்...

நெடுஞ்சாலைத் துறை அடிப்படை படிப்பு குறித்த அரசாணை 2017-க்கு பிறகே செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் அடிப்படை படிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2017-ம் ஆண்டுக்குப் பிறகே செல்லுபடியாகும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்...

சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் ஐ.நா மதிப்பிழக்கும்: இந்தியா

ஐ.நா பாதுகாப்பு அவையில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்படிச் செய்யாவிட்டால் அந்த அமைப்பு மதிப்பிழக்கும் என எச்சரித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு...

தாய்நாட்டில் திரண்ட ரசிகர்கள்: அர்ஜெண்டினா அணியினரின் வெற்றிப் பேரணியில் தவிர்க்கப்பட்ட விபத்து

2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், மிகுதியான கூட்டத்தால் வீரர்கள் சென்ற பேருந்து விபத்துகளில்...

நெடுஞ்சாலையில் பனைமரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் | 10 மடங்கு அதிகமாக மரங்கள் நட வேண்டும்: அன்புமணி

நெடுஞ்சாலையோரம் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா விதிகளை முதலில் அறிவியுங்கள்; பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் பதிலடி

கரோனா விதிகள் குறித்து அரசு முதலில் அறிவிக்கட்டும் பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பெருந்தொற்று பரவல்...

பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த அரசுப் பள்ளிகளில் வளாக தூய்மை பணி: பள்ளிக்கல்வித் துறை ரூ.6 கோடி நிதி விடுவிப்பு

அரசுப் பள்ளிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.6.24 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து...

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையால், ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, திங்கள் இரவு முதல் செவ்வாய்...

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டை பரிசீலிக்க உயர்மட்ட குழு அமைத்தது தமிழக அரசு

தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. தமிழ்நாடு...

நண்பரை கொலை செய்து ஏரியில் புதைத்த இளைஞர்கள்.. விழுப்புரத்தில அதிர்ச்சி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நண்பனையே கொலை செய்து ஏரியில் புதைத்த இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம்...

ராணுவத்தைப் பலப்படுத்தும் ஜப்பான் – பதற்றத்தை வெளிப்படுத்தும் வடகொரியா

ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் ஜப்பான் தவறானதும், மிகவும் ஆபத்தானதுமான முடிவை முன்வைத்துள்ளது என்று வடகொரியா விமர்சித்துள்ளது. ஜப்பான் சில நாட்களுக்கு முன்னர் தங்களது நாட்டின் பாதுகாப்பை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...