கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது.
கும்பகோண தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டையொட்டி,...
விருதுநகர்: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அவர் அளித்த...
வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன்...
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு...