Home Pmmodi

Pmmodi

‘உலகை அமைதி பாதைக்கு திருப்பும் பொறுப்பு நம்வசம் உள்ளது’ – ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இரண்டாம் உலகப்போர் கால தலைவர்கள் போல் நாம் ஒன்றிணைந்து அதற்கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்....

இமாச்சல் தேர்தல் | “பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸின் வாடிக்கை” – பிரதமர் மோடி

பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில்...

ஒரே மாதத்தில் இது 3-வது முறை: மாடு மீது மோதி வந்தே பாரத் ரயிலின் முன்பக்கம் சேதம்

மும்பை - காந்திநகர் மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் மாடு அடிபட்டு விபத்துக்குள்ளானதில், ரயிலின் முன்பக்கம் சேதம் அடைந்தது. வந்தே பாரத் ரயில் இப்படி சேதமடைவது இது...

T20 WC | போலி மிஸ்டர் பீன் விவகாரம்: ஜிம்பாப்வே அதிபரின் ட்வீட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் ரியாக்‌ஷன்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு பிறகு ஜிம்பாப்வே அதிபர் எமர்சன்...

ஒரே நாடு, ஒரே காவல் சீருடை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர...

இந்தி பயிற்று மொழி விவகாரத்தில் தலையிட கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

“உயர் கல்வி நிலைங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்...

இணைக்கும் கருவியாக இந்தியாவில் தொழில்நுட்பம் இருக்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவில் தொழில்நுட்பம் என்பது இணைக்கும் கருவியாக இருக்கிறதே அன்றி, பிரிக்கும் கருவியாக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது...

“குஜராத்துக்குள் நுழைய ‘அர்பன் நக்சல்’கள் முயற்சி” – ஆம் ஆத்மி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு

குஜராத் மாநிலத்திற்குள் புதிய தோற்றங்களுடன் 'அர்பன் நக்சல்’கள் நுழைய முற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநில பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதல் மருந்து...

நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது: பிரதமர் மோடி

உலகில் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்துறை 4.O கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி...

செஸ் ஒலிம்பியாட்: யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை: "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ட்விட்டர்...
- Advertisment -

Most Read

திருவாரூரில் இன்று ஆழித் தேரோட்டம்

திருவாரூரில் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.1) நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பங்குனித் திருவிழா கடந்தமார்ச் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்,சந்திர சேகரர்,...

மேற்கத்திய நாடுகள் 3-ம் உலகப் போரை தூண்டுகின்றன: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைகாட்சியில் லுகாஸ்ஷென்கோ கூறும்போது, ”உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு...

விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம்...

மணப்பாறை முறுக்கு, கம்பம் பன்னீர் திராட்சை உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம்...
error: Content is protected !!