Home Politics

Politics

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் என்னென்ன? – பேரவையில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், 507 தேர்தல் வாக்குறுதிகளில், 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிட்டு நிறைவேற்றியிருக்கிறார்கள். திமுக அரசு முதல் ஆண்டிலேயே 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் உண்மையைச் சொல்லியிருக்கிறார்: சசிகலா

"ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், என்னைப் பற்றி உண்மையை கூறியிருக்கிறார்" என்று சசிகலா கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஏதோ...

கூடுதல் சுங்கச்சாவடிகளை அகற்றுவது போல் கட்டணம் உயர்வையும் தடுக்கவும்: அன்புமணி கோரிக்கை

மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி கூடுதல் சுங்கச்சாவடிகள் மூடப்படும் போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர்...

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகரில் பட்டியலின இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை)...

‘பாஜக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையை விட காஷ்மீர் ஃபைல்ஸ் பார்ப்பதுதான் முக்கியம்’ – மகாராஷ்டிர அமைச்சர் விமர்சனம்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, '​​தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் திரையிடலில் பாஜக எம்எல்ஏக்கள் பலர் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டி பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல்.

கோயில் முகப்பு மண்டபம் இடிப்பு; நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு: காரைக்காலில் இந்து அமைப்பினர் முழு அடைப்புப் போராட்டம்

பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் கட்டப்பட்ட முகப்பு மண்டபம் இடிக்க உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காரைக்காலில் இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிமுக பொதுக்குழு கூட்டம்: தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு

மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோ மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மதிமுகவின்...

‘அம்மா மினி கிளினிக் மருத்துவர்களை நீக்கும் முடிவை கைவிடுக’ – அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களை நீக்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர்...

அண்ணாமலை விளம்பரப் பிரியராக உள்ளார்: முத்தரசன் கருத்து

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்...

விருதுநகர் பாலியல் வழக்கில் அரசியல் தலையீடின்றி விசாரணையை முடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பெத்தேல் நகர் குடியிருப்பாளர்களை அரசு பாதுகாக்கும்: மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்பவர்களை அரசு பாதுகாக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்...

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

பொதுமக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...