Home Politics

Politics

“நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் பேசியுள்ளனர்”: ‘ஜிகர்தண்டா XX’ படத்துக்கு சீமான் பாராட்டு

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பூர்வகுடி மக்களின்...

Metro People Edition – 60

MP Edition - 60

காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றம்: சசி தரூர், சச்சின் பைலட் சேர்ப்பு

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்க, காங்கிரஸ் வழிகாட்டுதல்...

நாங்குநேரி சம்பவம்: அண்ணாமலைக்கு ஆவுடையப்பன் பதிலடி

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு திமுக-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை...

”ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: சென்னையில் மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் தற்கொலையால் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்...

சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுகிறது: மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கருத்து

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் சாதிய ஆணவம் தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனையை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சிங்கப்பெருமாள் கோவிலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று...

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

கோவில்பட்டி: மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப் பயணத்தை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று தொடங்கினார். வழி நெடுகிலும்...

முதல்வரின் ராமநாதபுர வருகையை வைத்து நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி பாஜகவினர் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்துக்கு முதல்வர் வருகையை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பகுதியில் நிரப்பு வதாகக்கூறி மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினரை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு...

1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மையே – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

மதுரை: "1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும்...

காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற “உறுப்பு நீக்கம் இல்லாத தமிழ்நாடு” பற்றிய விழிப்புணர்வு!

சென்னை, 7 ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக இரத்த நாள அறுவை சிகிச்சை தினத்தை அனுசரிக்கும் வகையில், டாக்டர் சேகர் அறக்கட்டளை மற்றும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை இணைந்து...

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சிக்கியவை என்னென்ன? அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்!

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சிக்கியவை என்னென்ன? அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்! செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் நடந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 14...

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை தூத்துக்குடி

தூத்துக்குடி: அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...