Home Sports News

Sports News

துருக்கி பூகம்ப பலி 34,000 ஐ கடந்தது: தவிக்கும் சிரியாவுக்கு நீளுமா உதவிக்கரம்

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குலக பொருளாதாரத் தடை, உள்நாட்டுப்...

காதலர் தின ஸ்பெஷல்: தியேட்டர்களில் விடிவி முதல் மின்னலே வரை ரீரிலீஸ்

காதலர் தினத்தையொட்டி தமிழக திரையரங்குகளில் க்ளாஸிக் காதல் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டைட்டானிக் (Titanic): பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி...

2013 முதல் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

2013 முதல் இந்திய அணி உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் செலுத்தி வரும் ஆதிக்கம் வேறு எந்த அணிகளும் அவர்களின் உள்நாடுகளில் செலுத்தாத ஆதிக்கம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2013...

3-வது முறையாக கிராமி விருது வென்ற பெங்களூரு இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் – இந்தியாவுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ், 3-வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி...

பயிற்சி ஆட்டத்திற்கு கிரீன்டாப் பிட்ச்: டெஸ்ட் போட்டிகளில் குழி பிட்ச் – ஸ்டீவ் ஸ்மித் கருத்திற்கு அஸ்வின் பதில்

முன்பெல்லாம் எந்த அணி எந்த அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் எங்கு ஆடினாலும் பயிற்சி ஆட்டங்களை பயணம் செய்யும் அணி கேட்டுப் பெறும். ஆனால் இப்போதெல்லாம் பயிற்சி ஆட்டங்களே தேவையில்லை என்கின்றனர்....

“மரடோனா இருந்திருந்தால் ” – உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் உருகிய மெஸ்ஸி

மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரிடமிருந்து கால்பந்து உலகக் கோப்பையை பெற தான் விரும்பியதாக அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதை ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் மெஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?- ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து 

சென்னை: இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும்’ – தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம்

‘தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து: உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலி

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தவறுதலாக வேன் மீது மோதல் – முதலிடம் வகித்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காயம்

 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காளையை அடக்கும்போது, போலீஸாரின் பாதுகாப்பு வேனில் தவறுதலாக மோதியதில் காயமடைந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அபி சித்தர் 23 காளைகளை அடக்கி முதல் இடத்தில் நீடிப்பு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 469 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள் உள்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.

மூத்த குடிமக்கள் திட்டம் உட்பட அஞ்சலக சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு

அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதில்...
- Advertisment -

Most Read

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...
error: Content is protected !!