Home Sports

Sports

இந்திய அணியினர் ஐபிஎல் டி20 தொடர் மட்டும் விளையாடினாலே போதும் என நினைக்கிறார்கள்: வாசிம் அக்ரம் சாடல்

இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் டி20 தொடர் மட்டும் விளையாடியானாலே போதும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தீவிரமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள்...

அன்று ரொனால்டோ இன்று வார்னர்: மேஜையின் மீதிருந்த கோலா பாட்டில்களை அகற்றினார்: திடீரென யு-டர்ன்

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை...

பாபருக்கு பந்துவீசி பயிற்சி எடுத்தது கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது: ஷாகீன் அப்ரிடி பேட்டி

பாபர் ஆஸமுக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்தது விராட் கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி தெரிவித்தார். துபாயில் நேற்று நடந்த...

அப்படியெல்லாம் முடியாது; பாக்-இந்தியா போட்டி நடக்கும்: பிசிசிஐ துணைத் தலைவர் திட்டவட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ஐசிசி அமைப்புடனான ஒப்பந்தத்தை மீற முடியாது என்று பிசிசிஐ துணைத்...

4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து

குர்டிஸ் கேம்பரின் அபாரமான பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில்...

14 நாளில் 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம்: சிறுவன் சர்வேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

14 நாளில் 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி சாதனை செய்த சிறுவன் சர்வேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாம்பரம் - சாய்ராம் பள்ளி மாணவர் மாஸ்டர்...

இந்திய அணிக்கு முழு நேரப் பயிற்சியாளராகிறார் ராகுல் திராவிட்: எப்போது வரை நீடிப்பார்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், இந்திய அணிக்கு முழு நேரப் பயிற்சியாளராகப் பதவி ஏற்க தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ராகுல் திராவிட் சம்மதித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்குப் பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இரு வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கிரேட் ஃபினிஷர்: வீழ்வேன் என நினைத்தாயோ; 9-வது முறையாக சிஎஸ்கேவை ஃபைனல் அழைத்துச் சென்றார் தோனி: கடைசி ஓவரில் டெல்லி சல்லி

கிரேட் ஃபினிஷர் கேப்டன் தோனியின் மிரட்டலான ஆட்டம், உத்தப்பா, கெய்க்வாட் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை...

தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது: கிரேம் ஸ்வான்.

தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். வயது காரணமாக தோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும், அவர்...

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்று இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் புதிய வரலாறு

நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்...

IPL 2021 playoff:மும்பை 200 ரன்கள் எடுத்து சன் ரைசர்சை 29 ரன்களுக்கு சுருட்டுமா?- செய்தால் பிளே ஆஃப் வாய்ப்பு

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆக்ரோஷமாக ஆடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து பிளே ஆப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...