Home Tamilnadu

Tamilnadu

நடப்பாண்டு 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் இந்தாண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் என்று திருச்செந்தூரில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பாரத் பந்த் | தூத்துக்குடி துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் கப்பல் செல்ல எதிர்ப்பு: கடலில் குதித்து கப்பல் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. துறைமுகத்தில் மூன்று ஷிப்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் பணிக்குச்...

8 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: டெல்லியில் லிட்டர் ரூ.100-ஐ கடந்தது

பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களில் 7வது முறையாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96க்கும் விற்கப்படுகிறது.

சென்னை ஐஐடியில் நடந்த வன்கொடுமை வழக்கு: மேற்கு வங்கத்தில் முன்னாள் மாணவர் கைது

சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக...

தெலங்கானா மாநிலத்தில் ரூ.2,000 கோடி செலவில் கட்டப்பட்ட யாதாத்ரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: சந்திரசேகர ராவ் தம்பதி பங்கேற்பு

தெலங்கானா மாநிலத்தில் யாதாத்ரிபகுதியில் ரூ. 2000 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள்...

பள்ளி வாகனம் ஏறி மாணவன் பலியான வழக்கு: ஓட்டுநர், உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

சென்னையில் 7 வயது பள்ளி மாணவன் பலியான வழக்கில் வாகன ஓட்டுநர் பூங்காவனம், உதவியாளர் ஞானசக்தி ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவியாளர்...

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய...

ரூ.3,500 கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு: லுலு நிறுவனம் – தமிழக அரசு இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3...

பள்ளிக் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடலா? – தினகரன்

பள்ளிக்கூடக் கழிவறையை குழந்தைகள் சுத்தம் செய்யும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் அடுத்தடுத்த பதிவில், ''ஈரோடு...

சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலி: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் பணியாளர் ஞானசக்தி...

மேற்கு வங்க சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு: எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்

பிர்பும் கலவரம் தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எம்எல்ஏகள் பலர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில்...

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம்: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை பனகல் சாலையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...