Home Tamilnadu

Tamilnadu

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு – தமிழக அரசு

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை 463ஐ உறுதிசெய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு...

குமரியில் தொடரும் கனமழையால் அணைகளில் வெள்ள அபாய நிலை: பொதுப்பணித்துறை தீவிரக் கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை,...

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர்...

அதிமுக 50-ம் ஆண்டு விழா: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

அதிமுக தொடங்கப்பட்டு 50-ம் ஆண்டு பொன்‌ விழா அக்.17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேஷ ராசி அன்பர்களே! – மேஷ ராசி பலன்ன்கள்; வீண் பேச்சு வேண்டாம்; குழம்பாதீர்கள்; பண வரவு சுமார்; உதவி கிடைக்கும்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை:தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ), செவ்வாய், சூர்யன்...

தென்காசி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 24.73% வாக்குகள் பதிவு

தென்காசி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 24.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்...

உள்ளாட்சித் தேர்தல்; முதல்கட்ட விறுவிறு வாக்குப்பதிவு: வேலூர் மாவட்டம் 6.84% – ராணிப்பேட்டை மாவட்டம் 14%

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் 6.84%, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில்...

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.900 என விற்கப்பட்டு வந்தது. தற்போது இதன்...

சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தோரில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது?- தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சீர்...

முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் : பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.10.2021) தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாண்புமிகு...

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் டெங்கு – எச்சரிக்கும் மருத்துவர்கள்.

வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு பாதிப்பு குழந்தைகளில் அதிகரித்து வருகிறது என மருத்துவர் எச்சரித்துள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்...

சொத்துகள் அனைத்தும் ஆண்கள் பெயரில் தான் இருக்க வேண்டுமா? – பிரதமர் மோடி கேள்வி

அனைத்து சொத்துக்களும், வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன, இதில் சில மாற்றம் தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உ.பி., மாநிலம் லக்னோவில் 'ஆசாதி75 - புதிய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...