’இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தியின் மகளும், பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி தொடர்பாக இங்கிலாந்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்து...
கார் கதவை திடீரென திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன உரிமையாளருக்கு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு...
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிய வெங்காயத்தை தரையில் கொட்டி ஒப்பாரி வைத்து விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகையில் மழையால் விழுந்த அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் 6 மாதங்களாகியும் இது வரை சீரமைக்கப்படாததால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர்...
கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு, சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனை ஆகியவை இணைந்து எலும்பு மஜ்ஜை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான முன்பரிசோ தனை, கலந்தாய்வை நடத்தின.
இதுதொடர்பாக மருத்துவ மனையின்...
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை வெளியீடப்பட்டது.நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஆணைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழு துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்...
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்திரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி காவல் துணை கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் உள்ளார். இவர் கடந்த 2006ம்...
"தமிழக அரசு உட்பட நாட்டில் உள்ள மாநில அரசுகள் இலவசங்களை முழுமையாக கைவிட்டு, மாநில பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி, வருவாயை பெருக்க வேண்டும்" என சமத்துவ மக்கள்...
இந்தியாவில் தீவிர வறுமை ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், 40 ஆண்டுகளில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கரோனா...
சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...