Home World News

World News

“மரடோனா இருந்திருந்தால் ” – உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் உருகிய மெஸ்ஸி

மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரிடமிருந்து கால்பந்து உலகக் கோப்பையை பெற தான் விரும்பியதாக அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இதை ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் மெஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, இந்தியாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் – 413 பக்க அறிக்கையில் அதானி குழுமம் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், “அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது....

ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும்’ – தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம்

‘தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை பயனர்கள் ஸ்டேட்டஸாக வைக்கலாம்: விரைவில் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் பயனர்கள் குரல் பதிவுகளை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இந்த அம்சம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து பார்ப்போம். இப்போதைக்கு இது...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர மத்திய அரசு முயற்சி: முத்தரசன்

சென்னை: "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி இந்த நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எல்லாம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்று இந்திய கம்யூனிஸ்ட்...

30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா கைது

இத்தாலியில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா டேனாரோ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் பிரபல நகரங்களில் ஒன்றான பலேர்மோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்...

உலக அளவில் ரூ.150 கோடி வசூலுடன் முன்னேறும் ‘வாரிசு’, ‘துணிவு’

விஜய்யின் ‘வாரிசு’ உலக அளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘துணிவு’ படமும் ரூ.150 கோடியை வசூலித்து முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 5-வது இடத்திற்கு முன்னேறிய கோலி

சென்னை: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. திருவனந்தபுரத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்...

2021-ல் இதே நாளில் 97 ரன்கள் விளாசிய பந்த்: அணியைக் காத்த அஸ்வின் – விஹாரி கூட்டணி

 இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுதான் கடந்த 2021 ஜனவரி 07 முதல் 11 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில்...

ஒன்றிய அரசு’ என அழைப்பதில் தவறில்லை; அதை அரசியலாக்குவதே பிரச்சினை: ஆளுநர் ஆர்.என்.ரவி

"ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது" என்று குடிமைப் பணித் தேர்வர்களுடன் உடனான கலந்துரையாடலில் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக ஆளுநர்...

சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்…ஆளுநர் ஆர்.என்.ரவி

சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 மாணவர்களுக்கான ...

Jan Vol -01 Edition -16

Jan-Vol-01-Edition-16-31-12-2022Download
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...