காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம், இந்தியாவுடன் சுமூகமாக உறவையே வேண்டுகிறோம் என தாலிபான்கள் முன்னர் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என தாலிபான்கள் தெரிவித்திருந்த நிலையில்,...
இந்த இரு படங்கள் தவிர எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனும் பரவலாக வெளியாகியுள்ளது. டிஜிட்டலில் தரம் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. இதுவும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைக்கும்.
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியி்ல் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் தனது அறிமுகப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதன்...
ஆப்கானை கைப்பற்றியாகிவிட்டது அடுத்ததாக காஷ்மீர் தான். தீவிரவாத அமைப்புகளுக்கு அல்கொய்தா அழைப்பு
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்காக தாலிபான்களை பாராட்டியிருக்கும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு, அடுத்ததாக காஷ்மீர் விடுதலைக்காக...
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடுகையில் 12 ஆயிரம் என்ற அளவில் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் மக்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகும் தலிபான்கள் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 100 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்திய ராணுவ அகாடமியின் பழைய மாணவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆப்கானில் ஆட்சியமைக்கும் புதிய தாலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராகிறார் என்ற செய்திகளுக்கு இடையில் சிஎன்என் நியூஸ் 18...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
காபூலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் கொன்றுவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து...
காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர்...
கரோனா பரவல் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “கரோனா பரவல் காரணமாக 20...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...