ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஏற்கனவே 111 பேர் தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிலையில் கூடுதலாக 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோபால், எஸ்.வளர்மதி, ரத்தினவேல், ஆசைமணி, சிவா.ராஜமாணிக்கம், பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.