அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை வெளியீடப்பட்டது.நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஆணைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.