Spielbank Spielautomaten Cherry Bomb online Freispiele bloß Einzahlung 2025- Fix Free Spins!
Content Spielsaal Free Spins VS. Slot Free Spins: Spielautomaten Cherry Bomb online Fazit: Freispiele ohne Einzahlung in besitz sein von 2025…
Metro People – Weekly Magazine
Metro People is the Weekly Magazine Newspaper. It was Started on 2019. Mrs. Sudha Sukumar is the Publisher of Newspaper. Metro People is the best selling
Content Spielsaal Free Spins VS. Slot Free Spins: Spielautomaten Cherry Bomb online Fazit: Freispiele ohne Einzahlung in besitz sein von 2025…
சென்னை: தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ்…
வீர தீர சூரன்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து விக்ரம் பதிலளித்துள்ளார். ‘வீர தீர சூரன்’ திரைப்படம் தாமதமாக வெளியானாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.…
மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதன் காட்சிகள் இந்துக்களை புண்படுத்துவது போன்று இருப்பதாக பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து படத்தின்…
சென்னை: “தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய…
தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி. தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் ‘ககன மார்கன்’ மற்றும்…
மாடுகளில் பல வகை உண்டு. நிறம், கொம்பு, சுழி ஆகியவற்றைக் கொண்டு வகை பிரிப்பார்கள். பார்ப்பதற்கு ஒன்றுபோல் நமக்குத் தெரியும். ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் விவசாயிகள், மாடு…
சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,…
திருவனந்தபுரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
சென்னை: “பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அரசால்…