முக்கிய செய்தி
விளையாட்டு
IPL | ‘அடுத்த ஐபிஎல் சீசனில் நான் நிச்சயம் இருப்பேன்’ – ஆர்சிபி ஜாம்பவான்...
அடுத்த ஆண்டு நிச்சயம் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல்...
கோவிட்-19
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கரோனா பாதிப்பு
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,832 என உள்ளது. தேசிய...
தமிழகத்தில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
வடகொரியாவில் பிடியை இறுக்கும் கொரோனா கிருமி…மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்திற்கு கிம் உத்தரவு
வடகொரியாவின் கொரோனா தொற்று கிடுகிடுவென பரவி வரும் நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதிலும் தங்கள் நாட்டில் நுழையவில்லை என்று...
கரோனா காலம் நம்மை டிஜிட்டல் சர்வாதிகாரத்தில் இருந்து பாதுகாக்கும் 3 அடிப்படை விதிகளும், 3 படிப்பினைகளும்
மனிதர்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடையிலான போரில், மனிதர்கள் ஒருபோதும் இவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்ததில்லை. ஆனால், இதை அரசியலர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள்.
புதிய தொற்றுநோய் பற்றிய முதல் எச்சரிக்கை மணி டிசம்பர் 2019-ன் இறுதியில்...
அதிகாரிகளை விமர்சித்த கிம்; ராணுவம் மூலம் மருந்து விநியோகம்: தென் கொரியா உதவி
பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.மேலும் கரோனாவை தடுக்க மக்களுக்கு மருந்துகளை உடனடியாக விநியோகம் செய்யுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியாவில் மருந்தகம் ஒன்றில்...
சினிமா
முக்கியச் செய்திகள்
பிஆர்டிசி – தமிழக பேருந்துகளின் ‘டைமிங்’ பிரச்சினை தீர்ந்தது: இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையில்...
புதுச்சேரியில் இருந்து சென் னைக்கு இசிஆர் மற்றும் பைபாஸ் வழியாக 13 பிஆர்டிசி பேருந்துகளும், காரைக்காலில் இருந்து 6 பிஆர்டிசி பேருந்துகளும் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழக பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று வருகின்றன.
மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் புதிதாக 43,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து | அண்ணா நகர் மண்டலம், 9வது வார்டில், சிட்கோ நகர் 42வது தெருவில் பயன்பாடற்று இருந்த சமுதாய கிணறு. தூர்வாரி புனரமைக்கப்பட்டு, அருகாமையில்...
இணையத்தில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி
சினிமா டிக்கெட் விலை நிர்ணயத்தை அதிமுக
ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த அரசுதான் செய்து கொடுத்தது. அதற்குப் பின்னர்தான் கலையரங்கம், திருமண மண்டபங்களாக மாறுகின்ற நிலை மாறி,...
2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம்: வெற்றியுடன் தொடங்கினார், சானியா
ரூ.194 கோடி பரபரப்பான பரிசுத்தொகையான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை இந்திய விட்டு விலகி நட்சத்திர...
பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது
சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்படும் கைரேகை பதிவு ஆவணங்களை
பறித்து சென்ற நபரை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்....
நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம்...
சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59), எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம்...
Recent Comments