தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்: மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழ

நீட் தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு: அன்புமணி ராமதாஸ்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ள லாரன்ஸ் அங்கு குடும்ப

த.வெ.க. – தி.மு.க. இடையேதான் போட்டி: சட்டசபை தேர்தலுக்கு விஜய்யின் அரசியல் வியூகம் இதுதான்!

தமிழக அரசியலில் சினிமா நடிகர் – நடிகைகள் கால் பதிப்பது என்பது, இன்று நேற்றல்ல, நீண்ட பல காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் விஜய்ய

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 26 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்

தங்​க​பாண்​டிய​னுக்கு தடங்கல் ஏற்படுத்​துவாரா அண்ணாச்சி? – ரவுண்டு கட்டும் ராஜபாளையம் திமுக சர்ச்சைகள்

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் சமூக வலைதளத்தின் செல்லப்பிள்ளை. 2021-ல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியை தன்வசமாக்கிய தங்கபாண்டியன், இதுவரை…

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிராகரிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை…

‘க்ரிஷ் 4’ இயக்குநர் பொறுப்பை ஏற்ற ஹ்ரித்திக் ரோஷன்!

க்ரிஷ் 4’ படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். மேலும், யஷ் ராஜ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. ‘க்ரிஷ்’ வரிசைப் படங்களுக்கு பெரிய ரசிகர்கள்…

நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை

காத்மாண்டு: நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. நேபாளத்தில் மீண்டும்…

‘வீர தீர சூரன் 2’ ரிலீஸ் நாளில் நடந்தது என்ன? – தயாரிப்பாளர் விளக்கம்

விக்ரமின் ‘வீர தீர சூரன் 2’ பட வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கலின் பின்னணி என்ன என்பதற்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள…