நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது: உயர் நீதிமன்றம்

மதுரை: ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் காடனேரி கிராம நிர்வாக அலுவலர்…

மதுரை – வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைத் திட்ட முடக்கமும் காரணங்களும்

மதுரை; ‘எல்லை’ எடுத்துக் கொடுக்காமல் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால், வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை முழுமையாக நிறைவேற்றப்படாமல் முடங்கிபோய் கிடக்கிறது.…

பிஜு ஜனதா தளம் தலைவர் பதவிக்கு 9-வது தடவையாக நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று (வியாழக்கிமை), புவனேஸ்வரில் உள்ள சங்கா பவனின் தாக்கல்…

”பொன்முடி பேச்சுக்கு மடாதிபதிகள் வாய் திறக்காதது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்” – அதிமுக

புதுச்சேரி: தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு மத குருக்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.…

அசைவ உணவு பிரச்சினை: அரசியல், போலீஸ் தலையீடு வரை சென்ற மும்பை அபார்ட்மென்ட் மோதல்!

மும்பை: மகாராஷ்டிராவின் காட்கோபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அசைவ உணவு சாப்பிடுவது தொடர்பாக அங்கு வசிக்கும் குஜராத்தி மற்றும் மராத்தி குடும்பங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அரசியல்…

“காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு!” – மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.ஆர்.சேகர் பதிலடி

சென்னை: “ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?” என முதல்வர்…