வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது!

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை இன்று (ஏப்.11) தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு…

என் கட்சிக்கு நானே இனி தலைவர்! – ராமதாஸ் அதிரடி அறிவிப்பின் பின்னணி

கடந்த டிசம்பரில் நடந்த பாமக-வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளராக இருந்த தனது பேரன் முகுந்தனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார்…

விஜய் சேதுபதியின் பான் இந்தியா படத்தில் இணைந்த தபு!

புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடிகை தபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர்…

கச்சத்தீவை மீட்பதால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீருமா?

தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு கச்சத்தீவு விவகாரம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. கச்​சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கதை ஒருபக்​கமிருக்க… கச்சத்தீவை மீட்டு​விட்டால் ஒட்டுமொத்த…

‘இது என் ஊர்; என் மைதானம்’ – ஆர்சிபிக்கு எதிராக வெகுண்டெழுந்த கே.எல்.ராகுல்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வியை தழுவவில்லை. வியாழக்கிழமை அன்று…

அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3…

திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி:…

ரூ.3,880 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: வாராணசியில் பிரதமர் மோடி இன்று அடிக்கல்

வாராணசி: பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேசம் வாராணசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான 44 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தர பிரதேசம் வாராணசியில், பிரதமர்…

வாரணாசி: “எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 44 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 130…