மேற்கு வங்க கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து சிபிஐ விசாரணை அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வாணையம் உருவாக்கிய கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச…

‘திமுக கூட்டணிக் கட்சிகள் உஷார்’ – சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேச்சு

சென்னை: ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்றும், திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில்…

காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு…

‘அனைத்து மாநிலங்களின் சுயாட்சியையும் நிலைநிறுத்தியுள்ள தீர்ப்பு’ – திமுக வரவேற்பு

சென்னை: “ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியையும் முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார்,” என்று திமுக வழக்கறிஞர் வில்சன் விளக்கமளித்துள்ளார்.…

காஷ்மீரில் மோசடிக்கு பயன்படுத்திய 7,200 வங்கி கணக்குகள் முடக்கம்

பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கி கணக்குகளைஜம்மு-காஷ்மீர் காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ நகர் காவல் துறை கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கூறியதாவது: வாடிக்கையாளர்களிடம் கமிஷன்…

கோயில் மனைகளுக்கு பழையபடி பகுதி முறையை அமல்படுத்தக் கோரி சென்னையில் பேரணி 

சென்னை: கோயில் மனைகளுக்கு பழையபடி பகுதி முறையை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனைகளில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பில், சென்னையில்…

அமைச்சர் நேரு, மகன், சகோதரர் வீடுகளில் அமலாக்க துறை சோதனை: நடந்தது என்ன?

சென்னை / திருச்சி / கோவை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன், சகோதரர்களின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்கள் என சென்னை, திருச்சி,…

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்…

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் உருவாக்கத்துக்காக ஹாலிவுட் நிறுவனங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் கைகோத்துள்ளனர். ‘புஷ்பா 2’ படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும்…

தமிழக ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், குடியரசு தலைவர் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்…