தமிழ் சினிமாவில் நாயகனாக பாலா அறிமுகம்!

சின்னத்திரை நடிகர் பாலா விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் பாலா. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.…

கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் | 24 அக்டோபர் 1940 – 25 ஏப்ரல் 2025

அப்போது அவருக்கு முப்பது வயது. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. வானவியல் துறையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்திருந்தார் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன். வெற்​றி​யில்…

அரசு இணைய சேவை நல்ல வழியில் உதவட்டும்!

அரசு கேபிள் டிவி சேவையைப் போல், தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களுக்கு ரூ.200 கட்டணத்தில் அரசு பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

இந்தியாவில் முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறது ‘மிஷன் இம்பாசிபிள் 8’

மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வி கற்பதற்கும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தேடிப் பெறுவதற்கும், உலக அறிவை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி கடைக்கோடி மக்களும் அறிந்து கொள்வதற்கும்…

பஹல்காம் தாக்குதல் எதிரொலி – 12 லட்சம் முன்பதிவுகளை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு நியாயமற்ற ஆவணம்: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஒரு ஆவணம்; நாங்கள் அதை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று ஜம்மு காஷ்மீர்…

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம்,…