ஏப்ரல் முழுவதும் வானம் கலைத் திருவிழா!
திரைப்பட இயக்குநர், சமூகக் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் என இருவேறு தளங்களில் இயங்கி வருபவர் பா.இரஞ்சித். அவர் நிறுவிய நீலம் பண்பாட்டு மையம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த…
Metro People – Weekly Magazine
Metro People is the Weekly Magazine Newspaper. It was Started on 2019. Mrs. Sudha Sukumar is the Publisher of Newspaper. Metro People is the best selling
திரைப்பட இயக்குநர், சமூகக் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் என இருவேறு தளங்களில் இயங்கி வருபவர் பா.இரஞ்சித். அவர் நிறுவிய நீலம் பண்பாட்டு மையம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த…
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அமர்நாத் யாத்ரி நிவாஸ் திட்டப் பணிகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டுக்கான அமர்நாத்…
சென்னை: கடந்த 4 நாட்களாக தங்கம் விலை மிரட்டிவந்த நிலையில் இன்று (ஏப்.4) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம்…
தமிழகத்தில் கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில்,…
சென்னை: மெரினா லூப் சாலையில் பொது போக்குவரத்தை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில்…
மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியதோடு, சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு…
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்து விவரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்க உயர்…
புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது…
நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: இந்தியாவில்…
கர்நாடகாவில் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பாஜகவினர் நேற்று முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் அரசு…